Auckland Council Libraries: Tamil new titles

New titles

Ngā Taitara hōu

​Didn't find what you were looking for? Go to the catalogue.

Tamil

False
 

எண்ணமெல்லாம் நீ...!

பிரபு, நிதனி

"எப்போதும் அழுத்தமான, ஆழமான கதைக் கருவைக் கொண்ட நாவல்களையே எழுதுவதால் எண்ணமெல்லாம் நீ என்கிற இந்த நாவலைப் பெரிதாக எந்த அழுத்தங்களும் இல்லாமல், இயல்பாக, மென் ரசனையோடு வாசித்து முடிப்பதுபோல் அமைத்திருக்கிறேன்."...https://www.amazon.in.

Request
 

இடைவெளி வ்லிக்குதே!

பிரபு, நிதனி

The point of this story is that challenging ourselves is the foundation for our progress in life.

Request
 

முகவரி தேடும் முகங்கள்

வைத்தியனாதன், குறிஞ்சி ஞான.

This novel includes six different stories.

Request
 

சந்திரமதியின் காதல்

சுகதேவ், மோகனா

"தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜனைப் போல அழியாப் புகழ் அடைய விரும்பிய இரண்டாம் இராஜராஜன், பழையாறை அருகில் இராஜராஜேஸ்வரம் என்ற கோயிலைக் கட்டினான். இராஜராஜேஸ்வரம் என்ற இந்த ஊர் பின்பு தெலுங்கு மன்னர்கள் காலத்தில் ராராசுரம் என்றாகி, அதுவே தாராசுரம் என்று மருவியது.இந்த சரித்திர நாவல் தாராசுரம் கோயிலைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. நாவலின் கதாநாயகன் கரிகாலன் இராஜராஜனுக்குப் பின் அரசாண்ட இரண்டாம் இராஜாதிராஜன் ஆவான். அவன் காதலி சந்திரமதி ஒரு கற்பனை கதாபாத்திரம். இரண்டாம் இராஜராஜனுக்கு அடுத்து யார் பட்டத்துக்கு வருவது என்ற குழப்பத்தை தீர்த்து சோழநாடு சிதறுண்டு விடாமல் காப்பாற்றினார் முதல் அமைச்சர் பெருமான்நம்பிப் பல்லவராயன்."...https://www.amazon.com.

Request
 

பகை தந்த உறவு

முருகேசன், ப.

This book comprises several stories, each exploring different facets of human connections, conflicts, and resolutions.

Request
 

மென்டல் மனதில்

மல்லிகா மணிவண்ணன்

Kandeepan and Vedha are the lead characters. How they fall in love in spite of their age difference. Thirumalai samy and Kiruthika the parents of Kandeepan, their expectations in their son, was he able to fulfil, how kiruthika treats thirumalai for her love...

Request
 

அம்மாவின் வரவு

சுரேஷ், கவிமுகில்

"அம்மாவின் வரவு " என்ற சிறுகதை நுட்பமான உணர்வை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை யாருக்கு வரமாக அமைகிறது? எல்லாம் சாபம் என்பது போல்தான் நிகழ்வுகள் நடக்கிறது. எளிய குடும்பம், வறுமை, கல்வி கற்கவே வசதியற்ற பிரச்சனையென களம் விரிகிறது. நாயகன் காத்திருப்பது போலவே நாமும் காத்திருக்கத் துவங்குகிறோம். இதுதான் கதையின் பலமாகவும் அமைகிறது. "மேஸ்திரி' என்ற கதை எத்தனை இடர்கள் வரினும், எத்தனை தடைகள் இலக்கைத் தடுத்தாலும் காலம் ஒரு நாள் பரிசுக்கோப்பையைத் தருமென்பதைக் கூறும் சிறந்த சிறுகதை."...https://www.amazon.com.au.

Request
 

மாயக்கோட்டை

ஸ்ரீஜா வெங்கடேஷ்

"மாயக்கோட்டை - மின்னல் என்ற இந்த அற்புதமான கதை பொதிகை மலை வாழ் மக்களான காணிகளின் வாழ்க்கை முறையையும் அவர்களது நம்பிக்கைகளையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் நடப்பதாகக் கதையின் சிறு பகுதி எழுதப்பட்டுள்ளது. அப்போது மலைவாழ் மக்களான கணிகளுக்கு என்ன நேர்ந்தது? அந்த மலையைஅக் காப்பாற்ற அவர்கள் என்ன செய்தார்கள்? மின்னல் மகிழி என்னும் சிறு பெண்கள் எப்படி அந்த மலையைக் காப்பாற்றினார்கள்? அவர்கள் இன்றளவும் காப்பாற்றி வருகிறார்கள் என காணிகள் நம்புவதன் காரணமென்ன? இவை விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கதையில் வரும் மணி மரம் (மணிகளை உள்ளிழுத்துக்கொள்ளூம் மரம்) இன்றும் பாவநாசாத்தில் சொரிமுத்தியயானார் கோயிலில் உள்ளது."...https://www.goodreads.com.

Request
 

இதழோரமாய் சிறு புன்னகை

மாதேஷ், புவனா

This novel delves into the complexities of human relationships, focusing on the nuanced emotions and dynamics between individuals. Set in a contemporary backdrop, the story explores themes of love, loss, and personal growth, offering readers a reflective and...

Request
 

சாதனைப் பூக்கள்!

ராஜேஷ், அனுசுயா

The story follows the journey of a woman who, despite facing numerous challenges, remains determined to pursue her dreams.

Request
 

நட்சத்திரா

கஜன், ரோசி

"இதுதான் எஞ்சிய வாழ்வுக்கு என்று எண்ணியிருந்த நேசத்தை உதறி விடுகிறாள் , கல்யாணி. இதன் உச்சமாக, நேசம் கொண்ட சூர்யாவிடம் இருந்து தன் இருப்பையே மறைத்தும் விடுகிறாள். ‘அகால மரணம்' என்ற போர்வைக்குள் ஆரம்பிக்கிறது, அவள் எஞ்சிய வாழ்வு! அதற்கான தேவை என்ன? அந்தப் போர்வைக்குள்ளான அவள் வாழ்வு என்று நகர்கிறது, இக்கதை. இத்தாலியைக் களமாகக் கொண்டு நகரும் இக்கதை, நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம்! கல்யாணி, டேமியன் மட்டுமன்றி, கதாபாத்திரங்கள் ஒரு ஒருவரும் உங்களை ஒவ்வொரு விதத்தில் கவருவார்கள். ‘சூர்யோதயம்'சூர்யாவின் வாழ்வில், மனத்தில் நீங்கா இடம் பிடித்த கல்யாணி, விபத்தில் அகாலமாக இறந்த பின்னரான காலப்பகுதியில் ‘சூர்யோதயம்' கதை நிகழ்ந்திருக்கும்."...https://www.amazon.in.

Request
 

இராஜமதி

இராஜபிரியன்

On the life struggles of Vijayalaya, Chola King, active 847 – 871, founder of Imperial Chola Empire and battle of Sripurambiyamhis fought during the period of his son Aditya Chola I, active 871-907.

Request
 

நாவல் வடிவில் நளவெண்பா

ஜெயந்தி நாகராஜன்

"மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை. ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது. நள தமயந்தி கதையின் முக்கிய அம்சம், இதை நாம் இன்றைய வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய நெறிகளை இந்தக் கதை எடுத்துரைக்கிறது. கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் எனப் பல பாடங்களை இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும்."...https://www.amazon.co.uk.

Request
 

டிகான்கா கிராமப் பண்ணையில் கழித்த மாலைப் பொழுதுகள்

கோகல், நிகோலாய்

"உலக இலக்கியச் சூழலில் ரஷ்யக் கதைகளுக்கு எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு. அற்புதமான நாவல்களையும் சிறுகதைகளையும் ரஷ்ய இலக்கியம் உலகுக்கு அளித்திருக்கிறது."...https://www.amazon.co.uk.

Request
 

பெண்ணியச் சிறுகதைகள்

This collection features a series of short stories centered around prepubescent girls by various authors.

Request
 

செந்தழலே செம்முளரி

கார்த்திக், பூர்ணிமா

On the battle beween Rajarajachola III and Maravarman Sundarapandiyan I; with special reference to role of queens during the battle.

Request
 

கோடனின் கொடை

சிங்காரவேலு, ஜெயா

This is the story about a woman name Nalini, what is her dreams and significance of Nalliyakodan's gift.

Request
 

கடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன்

சந்திரசேகரன், புவனா

On the life of Kopperunchinga I, active 1216-1242, a Kadava chieftain from Vanniya Kula Kshatriya Community Agnivansha lineage from Tamil Nadu, India.

Request
 

அலர்

நாராயணிகண்ணகி

"எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை. வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிரீடமணியாது. ஆனால் எல்லாப் புழுக்களுக்கும் பசிக்கும். பசித்த புழுக்களுக்கு மகாராணியின் மாமிசமும் பரத்தையின் மாமிசமும் ஒரே ருசிதான். பசி வலியது. அதற்கான யுத்தம் கொடுமையானது. எரியம் குடலின் தீ நாக்குகளே வாழ்வை சமைக்கின்றன. பெண்களை நம்பி எத்தனை வயிறுகள் பெண்களை நம்பி எத்தனை உயிர்கள் பெண்களை நம்பி எத்தனை பாவங்கள் மகேஸ்வரி ஒரு பருக்கை, ஒரு தூசி, ஒரு துளி இந்த நரகத்தில்."..https://www.panuval.com.

Request
 

கர்மன்

ஹரன் பிரசன்னா

"கர்மாவே வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஏதோவொரு கட்டத்தில் கர்மாவே வாழ்வு என்றாகிறது. கர்மன் எல்லா மனங்களின் உள்ளடுக்குகளிலும் எளிதாக நுழைந்து வெளியேறுகிறது. தானே நித்தியம் என்கிறது. மனித வாழ்வு குறித்த என்றென்றைக்குமான கேள்விகளை முன்னிறுத்தும் இந்த நாவல், இறுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளையே விடைகளாகத் தருகிறதோ என்கிற எண்ணத்தையும் உண்டாக்கத் தவறவில்லை. ஐந்து தலைமுறை மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை, வாய்மொழிக் கதைகள் போல முன்பின்னாகச் சொல்லும் பாணியின் மூலம், உள்ளடக்கத்திலும் சொல்முறையிலும் பிரமிக்க வைக்கிறார் ஹரன் பிரசன்னா."...https://www.panuval.com.

Request
 

உயிரில் கலந்த உறவிதுவோ!

Rōci Kajan̄

"இந்த நாவல் மனித உறவுகளின் ஆழமான உணர்வுகளை, பாசத்தை, துன்பத்தை, மற்றும் வாழ்க்கையின் நெருக்கடியான தருணங்களை ஆராய்கிறது. கதையின் மையத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, உணர்ச்சிகளின் மாறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றனர்."

Request
 

மண்ணும் மனிதர்களும்

அருளானந்தம் ஜோர்ச்

Request
 

அன்னா கரீனினா

டால்ஸ்டாய்

Request
 

மீனின் சிறகுகள்

ப்ரகாஷ்

ஆனால் ரங்கமணியோ அவன் காதலிக்கும் அந்த பெண்களோ காமத்திற்காக மட்டுமே சோரம் போனவர்கள் இல்லை. “இது அசிங்கமாம் யோக்யர்களின் யோக்ய உலகம் சொல்கிறது.” என ஓரிடத்தில் வருவது போல சோரமெனப் பார்க்கப்படுவதெல்லாம் வாசிப்பவனிடத்தில் தான். பெருமாள் ஸ்டோர்ஸில் எல்லாம் இயல்பாகவே...

Request
 

நடுநாட்டுச் சிறுகதைகள்

Compilation of stories written by various authors.

Request
 

மெல்லுடலிகள்

போகன் சங்கர்

இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக்...

Request
 

ஈராக்கின் கிறிஸ்து

இந்தச் சிறுகதைகளின் வழியாக அறபுகளின் சமூகம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், மத நம்பிக்கைகள், மரபு மீதான பிடிப்பு, நவீனத்தை எதிர்கொள்ளும் போக்கு ஆகியவற்றை நாம் அறியக்கூடும். இசை, ஓவியம், நாடகம், ஆடல், பாடல் என அத்தனை கலை வடிவங்களின் ஏதோ ஒரு கூறு இந்தத்...

Request
 

உரிமை வீரன் சேதுபதி

மனோகரன், க.

பண்டைக் காலத்தில் சேதுநாடு என்று அழைக்கப் பட்ட பகுதியை பொ.ஆ.1671 முதல் 1710வரை ஆட்சி செய்தவரும் சேதுபதி மன்னர்களிலேயே பெரும் வீரன் என்று புகழப்பட்டவருமான மன்னர் இரண்டாம் ரகுநாத சேதுபதியின் வாழ்க்கை வரலாற்றை சற்று புனைவு கலந்து வரலாற்று நாவல் வடிவில்...

Request
 

துவார பாலகன்

விஷ்வக்சேனன்

Novel on Rajadhiraja I, King of Chola dynasty, active 994-1052.

Request
 

புத்தரின் ஜாதகக் கதைகள்

குப்பா, லதா

புத்தர் ஜாதகக் கதைகளில் புத்தரும் அவருடைய சீடர்களும் பல முற்பிறவிகளில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்கதைகளில் அவர்கள் உணர்ந்த, உணர்த்த விரும்பும் தர்மம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் புத்தரின் போதனைகள் போய்ச்...

Request
 

கதைகள்

அரிசங்கர்

Collection of stories; previously published in various Tamil magazines.

Request
 

ஆகாச வீடுகள்

வாஸந்தி

அக்ரஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரிக்கிறது இக்கதை. கதாநாயகி லலிதாவின் அப்பா, கான்வெண்டில், நகரத்தில் படித்த தம் பெண்ணை ஒரு கிராமவாசியான...

Request
 

கமலா பி. ஏ.

ரங்கநாயகம்மா

குடித்தனம் என்றால் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். செய்யும் செலவுகளுக்கு கணக்கு வழக்கு இருக்க வேண்டும். கறிவேப்பிலை வாங்கும்போது கூட ஊதாரித்தனம் கூடாது. வாதத்திற்கும் பிடிவாதத்திற்கும் ஒரே வைத்தியம் உதவாது. ஒருவரை ஒருவர் நேசிக்காத, மதிக்காத நபர்கள் கணவன் மனைவி...

Request
 

மின்சாரப் பூ

பொன்னுச்சாமி, மேலாண்மை செ.

தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம். 'மின்சாரப்பூ' ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். 'அன்பெழுத்து' வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான்....

Request
 

உனைத்தானே அழைத்தேனே!

சந்திரசேகரன், புவனா

Request
 

ஆக்காண்டி

வாசு முருகவேல்

ஆக்காண்டி என்பது ஒரு பறவை. மட்டக்களப்பின் நாட்டுப்பாடல்களில் இடம்பெற்ற பறவை. இந்த நாவலின் தலைப்புக்கு அந்தப்பெயர் கச்சிதமாகப் பொருந்துகிறது. இலங்கை ராணுவம் சோனகர்களுக்கு (முஸ்லிம்கள்) ஆயுதங்கள் வழங்கி, ஊர்க்காவல் படையை அமைத்து தமிழர்கள் மேல் நடத்திய Organised...

Request
 

பராந்தகப் பாணடியன்

சந்திரசேகரன், புவனா

பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். இரண்டாம் வரகுண பாண்டியனது இறுதிக்...

Request
 

சந்தியா

வாஸந்தி

Request
 

கள்ளம்

ப்ரகாஷ்

Request
 

பருந்து

அமுதா ஆர்த்தி

Request
 

சப்தங்கள்

அரிசங்கர்

Collection of stories; previously published in various Tamil magazines.

Request
 

ஆரியப்படை வென்ற பாண்டியன்

இராஜேந்திரன், மு. வீ.

Novel on Nedunjeliyan I, Pandya King, active 3rd century B.C.

Request
 

கரியோடன்

சாரோன்

சாரோன் இருபது ஆண்டுகளின் பரப்பில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு “கரியோடன்." மாணவப் பருவத்திலிருந்தே சாரோன் சமூக நீதித் தேடலை வாழ்வியலாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் தேடல் தான் இவருக்குக் கிடைத்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு ஆவணப்படங்களை இயக்குபவராக...

Request
 

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

ப்ரகாஷ்

Complete collection of short stories by Tamil author Tancai Prakash. Stands as a beacon of knowledge and inspiration. With its insightful content and engaging narrative style, this book transcends genres, offering something valuable for every reader.

Request
 

சிறகு வேண்டும்

சுப்புலட்சுமி, நா.

"சிறகு வேண்டும்" என்ற நாவல், நகைச்சுவையின் மூலம் ஒரு நவீன கதையை போல அமைத்துள்ளது. இது உண்மைக்கு உரிய அனுபவத்தை உடையது, மகிழ்ச்சியை உணர்த்தும், மனதை தொடர்ந்து சந்திக்கும் செய்திகளை வழங்குகின்றது.--"Publisher's description".

Request
 

பெருங்களிறு

சரவணகார்த்திகேயன், சி.

நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞான‍ப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு வகைமையிலுமே மானுடத்தின் ஆதாரக் குணங்களான‌ காதலும், காமமும், வீரமும், துரோகமும், அன்பும், அரசியலுமே ததும்புகின்றன. கற்பனை வீச்சையும் தர்க்கத்தின் கட்டுப்பாட்டையும் ஒருசேரத் தோய்ந்து நிற்கும் இவற்றைப் பெருங்கதைகள் என அடையாளப்படுத்தலாம்.---https://www.zerodegreepublishing.com.

Request
Auckland Council Libraries:New titles Check out the latest new titles in fiction, nonfiction, DVDs, CDs, eBooks, audiobooks, Māori, and community language books.