"எப்போதும் அழுத்தமான, ஆழமான கதைக் கருவைக் கொண்ட நாவல்களையே எழுதுவதால் எண்ணமெல்லாம் நீ என்கிற இந்த நாவலைப் பெரிதாக எந்த அழுத்தங்களும் இல்லாமல், இயல்பாக, மென் ரசனையோடு வாசித்து முடிப்பதுபோல் அமைத்திருக்கிறேன்."...https://www.amazon.in.
The point of this story is that challenging ourselves is the foundation for our progress in life.
This novel includes six different stories.
"தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜனைப் போல அழியாப் புகழ் அடைய விரும்பிய இரண்டாம் இராஜராஜன், பழையாறை அருகில் இராஜராஜேஸ்வரம் என்ற கோயிலைக் கட்டினான். இராஜராஜேஸ்வரம் என்ற இந்த ஊர் பின்பு தெலுங்கு மன்னர்கள் காலத்தில் ராராசுரம் என்றாகி, அதுவே தாராசுரம் என்று மருவியது.இந்த சரித்திர நாவல் தாராசுரம் கோயிலைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. நாவலின் கதாநாயகன் கரிகாலன் இராஜராஜனுக்குப் பின் அரசாண்ட இரண்டாம் இராஜாதிராஜன் ஆவான். அவன் காதலி சந்திரமதி ஒரு கற்பனை கதாபாத்திரம். இரண்டாம் இராஜராஜனுக்கு அடுத்து யார் பட்டத்துக்கு வருவது என்ற குழப்பத்தை தீர்த்து சோழநாடு சிதறுண்டு விடாமல் காப்பாற்றினார் முதல் அமைச்சர் பெருமான்நம்பிப் பல்லவராயன்."...https://www.amazon.com.
This book comprises several stories, each exploring different facets of human connections, conflicts, and resolutions.
Kandeepan and Vedha are the lead characters. How they fall in love in spite of their age difference. Thirumalai samy and Kiruthika the parents of Kandeepan, their expectations in their son, was he able to fulfil, how kiruthika treats thirumalai for her love...
"அம்மாவின் வரவு " என்ற சிறுகதை நுட்பமான உணர்வை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை யாருக்கு வரமாக அமைகிறது? எல்லாம் சாபம் என்பது போல்தான் நிகழ்வுகள் நடக்கிறது. எளிய குடும்பம், வறுமை, கல்வி கற்கவே வசதியற்ற பிரச்சனையென களம் விரிகிறது. நாயகன் காத்திருப்பது போலவே நாமும் காத்திருக்கத் துவங்குகிறோம். இதுதான் கதையின் பலமாகவும் அமைகிறது. "மேஸ்திரி' என்ற கதை எத்தனை இடர்கள் வரினும், எத்தனை தடைகள் இலக்கைத் தடுத்தாலும் காலம் ஒரு நாள் பரிசுக்கோப்பையைத் தருமென்பதைக் கூறும் சிறந்த சிறுகதை."...https://www.amazon.com.au.
"மாயக்கோட்டை - மின்னல் என்ற இந்த அற்புதமான கதை பொதிகை மலை வாழ் மக்களான காணிகளின் வாழ்க்கை முறையையும் அவர்களது நம்பிக்கைகளையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் நடப்பதாகக் கதையின் சிறு பகுதி எழுதப்பட்டுள்ளது. அப்போது மலைவாழ் மக்களான கணிகளுக்கு என்ன நேர்ந்தது? அந்த மலையைஅக் காப்பாற்ற அவர்கள் என்ன செய்தார்கள்? மின்னல் மகிழி என்னும் சிறு பெண்கள் எப்படி அந்த மலையைக் காப்பாற்றினார்கள்? அவர்கள் இன்றளவும் காப்பாற்றி வருகிறார்கள் என காணிகள் நம்புவதன் காரணமென்ன? இவை விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கதையில் வரும் மணி மரம் (மணிகளை உள்ளிழுத்துக்கொள்ளூம் மரம்) இன்றும் பாவநாசாத்தில் சொரிமுத்தியயானார் கோயிலில் உள்ளது."...https://www.goodreads.com.
This novel delves into the complexities of human relationships, focusing on the nuanced emotions and dynamics between individuals. Set in a contemporary backdrop, the story explores themes of love, loss, and personal growth, offering readers a reflective and...
The story follows the journey of a woman who, despite facing numerous challenges, remains determined to pursue her dreams.
"இதுதான் எஞ்சிய வாழ்வுக்கு என்று எண்ணியிருந்த நேசத்தை உதறி விடுகிறாள் , கல்யாணி. இதன் உச்சமாக, நேசம் கொண்ட சூர்யாவிடம் இருந்து தன் இருப்பையே மறைத்தும் விடுகிறாள். ‘அகால மரணம்' என்ற போர்வைக்குள் ஆரம்பிக்கிறது, அவள் எஞ்சிய வாழ்வு! அதற்கான தேவை என்ன? அந்தப் போர்வைக்குள்ளான அவள் வாழ்வு என்று நகர்கிறது, இக்கதை. இத்தாலியைக் களமாகக் கொண்டு நகரும் இக்கதை, நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம்! கல்யாணி, டேமியன் மட்டுமன்றி, கதாபாத்திரங்கள் ஒரு ஒருவரும் உங்களை ஒவ்வொரு விதத்தில் கவருவார்கள். ‘சூர்யோதயம்'சூர்யாவின் வாழ்வில், மனத்தில் நீங்கா இடம் பிடித்த கல்யாணி, விபத்தில் அகாலமாக இறந்த பின்னரான காலப்பகுதியில் ‘சூர்யோதயம்' கதை நிகழ்ந்திருக்கும்."...https://www.amazon.in.
On the life struggles of Vijayalaya, Chola King, active 847 – 871, founder of Imperial Chola Empire and battle of Sripurambiyamhis fought during the period of his son Aditya Chola I, active 871-907.
"மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் இருந்தாலும் நள தமயந்தி கதைக்கு ஒரு தனித்துவம் உண்டு. இது இயல்பான வாழ்க்கையைப் பேசும் கதை. ஒரு காதல் தம்பதியிடையே நடக்கும் பாசப் போராட்டம், அவர்களுக்கு வரும் சோதனைகள், அதனால் ஏற்படும் பிரிவு, துன்பங்கள், அதிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகள் என ஓர் உன்னத வாழ்க்கையை இந்தக் கதை காட்சிப்படுத்துகிறது. நள தமயந்தி கதையின் முக்கிய அம்சம், இதை நாம் இன்றைய வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய நெறிகளை இந்தக் கதை எடுத்துரைக்கிறது. கணவன், மனைவிக்கு இடையேயான அன்பு, சோதனைகள் வரும்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் எனப் பல பாடங்களை இந்தக் கதை உங்களுக்கு உணர்த்தும்."...https://www.amazon.co.uk.
"உலக இலக்கியச் சூழலில் ரஷ்யக் கதைகளுக்கு எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு. அற்புதமான நாவல்களையும் சிறுகதைகளையும் ரஷ்ய இலக்கியம் உலகுக்கு அளித்திருக்கிறது."...https://www.amazon.co.uk.
This collection features a series of short stories centered around prepubescent girls by various authors.
On the battle beween Rajarajachola III and Maravarman Sundarapandiyan I; with special reference to role of queens during the battle.
This is the story about a woman name Nalini, what is her dreams and significance of Nalliyakodan's gift.
On the life of Kopperunchinga I, active 1216-1242, a Kadava chieftain from Vanniya Kula Kshatriya Community Agnivansha lineage from Tamil Nadu, India.
"எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை. வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிரீடமணியாது. ஆனால் எல்லாப் புழுக்களுக்கும் பசிக்கும். பசித்த புழுக்களுக்கு மகாராணியின் மாமிசமும் பரத்தையின் மாமிசமும் ஒரே ருசிதான். பசி வலியது. அதற்கான யுத்தம் கொடுமையானது. எரியம் குடலின் தீ நாக்குகளே வாழ்வை சமைக்கின்றன. பெண்களை நம்பி எத்தனை வயிறுகள் பெண்களை நம்பி எத்தனை உயிர்கள் பெண்களை நம்பி எத்தனை பாவங்கள் மகேஸ்வரி ஒரு பருக்கை, ஒரு தூசி, ஒரு துளி இந்த நரகத்தில்."..https://www.panuval.com.
"கர்மாவே வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஏதோவொரு கட்டத்தில் கர்மாவே வாழ்வு என்றாகிறது. கர்மன் எல்லா மனங்களின் உள்ளடுக்குகளிலும் எளிதாக நுழைந்து வெளியேறுகிறது. தானே நித்தியம் என்கிறது. மனித வாழ்வு குறித்த என்றென்றைக்குமான கேள்விகளை முன்னிறுத்தும் இந்த நாவல், இறுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளையே விடைகளாகத் தருகிறதோ என்கிற எண்ணத்தையும் உண்டாக்கத் தவறவில்லை. ஐந்து தலைமுறை மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை, வாய்மொழிக் கதைகள் போல முன்பின்னாகச் சொல்லும் பாணியின் மூலம், உள்ளடக்கத்திலும் சொல்முறையிலும் பிரமிக்க வைக்கிறார் ஹரன் பிரசன்னா."...https://www.panuval.com.
"இந்த நாவல் மனித உறவுகளின் ஆழமான உணர்வுகளை, பாசத்தை, துன்பத்தை, மற்றும் வாழ்க்கையின் நெருக்கடியான தருணங்களை ஆராய்கிறது. கதையின் மையத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, உணர்ச்சிகளின் மாறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றனர்."
ஆனால் ரங்கமணியோ அவன் காதலிக்கும் அந்த பெண்களோ காமத்திற்காக மட்டுமே சோரம் போனவர்கள் இல்லை. “இது அசிங்கமாம் யோக்யர்களின் யோக்ய உலகம் சொல்கிறது.” என ஓரிடத்தில் வருவது போல சோரமெனப் பார்க்கப்படுவதெல்லாம் வாசிப்பவனிடத்தில் தான். பெருமாள் ஸ்டோர்ஸில் எல்லாம் இயல்பாகவே...
Compilation of stories written by various authors.
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக்...
இந்தச் சிறுகதைகளின் வழியாக அறபுகளின் சமூகம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், மத நம்பிக்கைகள், மரபு மீதான பிடிப்பு, நவீனத்தை எதிர்கொள்ளும் போக்கு ஆகியவற்றை நாம் அறியக்கூடும். இசை, ஓவியம், நாடகம், ஆடல், பாடல் என அத்தனை கலை வடிவங்களின் ஏதோ ஒரு கூறு இந்தத்...
பண்டைக் காலத்தில் சேதுநாடு என்று அழைக்கப் பட்ட பகுதியை பொ.ஆ.1671 முதல் 1710வரை ஆட்சி செய்தவரும் சேதுபதி மன்னர்களிலேயே பெரும் வீரன் என்று புகழப்பட்டவருமான மன்னர் இரண்டாம் ரகுநாத சேதுபதியின் வாழ்க்கை வரலாற்றை சற்று புனைவு கலந்து வரலாற்று நாவல் வடிவில்...
Novel on Rajadhiraja I, King of Chola dynasty, active 994-1052.
புத்தர் ஜாதகக் கதைகளில் புத்தரும் அவருடைய சீடர்களும் பல முற்பிறவிகளில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்கதைகளில் அவர்கள் உணர்ந்த, உணர்த்த விரும்பும் தர்மம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் புத்தரின் போதனைகள் போய்ச்...
Collection of stories; previously published in various Tamil magazines.
அக்ரஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரிக்கிறது இக்கதை. கதாநாயகி லலிதாவின் அப்பா, கான்வெண்டில், நகரத்தில் படித்த தம் பெண்ணை ஒரு கிராமவாசியான...
குடித்தனம் என்றால் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். செய்யும் செலவுகளுக்கு கணக்கு வழக்கு இருக்க வேண்டும். கறிவேப்பிலை வாங்கும்போது கூட ஊதாரித்தனம் கூடாது. வாதத்திற்கும் பிடிவாதத்திற்கும் ஒரே வைத்தியம் உதவாது. ஒருவரை ஒருவர் நேசிக்காத, மதிக்காத நபர்கள் கணவன் மனைவி...
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம். 'மின்சாரப்பூ' ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். 'அன்பெழுத்து' வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான்....
ஆக்காண்டி என்பது ஒரு பறவை. மட்டக்களப்பின் நாட்டுப்பாடல்களில் இடம்பெற்ற பறவை. இந்த நாவலின் தலைப்புக்கு அந்தப்பெயர் கச்சிதமாகப் பொருந்துகிறது. இலங்கை ராணுவம் சோனகர்களுக்கு (முஸ்லிம்கள்) ஆயுதங்கள் வழங்கி, ஊர்க்காவல் படையை அமைத்து தமிழர்கள் மேல் நடத்திய Organised...
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். இரண்டாம் வரகுண பாண்டியனது இறுதிக்...
Novel on Nedunjeliyan I, Pandya King, active 3rd century B.C.
சாரோன் இருபது ஆண்டுகளின் பரப்பில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு “கரியோடன்." மாணவப் பருவத்திலிருந்தே சாரோன் சமூக நீதித் தேடலை வாழ்வியலாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் தேடல் தான் இவருக்குக் கிடைத்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு ஆவணப்படங்களை இயக்குபவராக...
Complete collection of short stories by Tamil author Tancai Prakash. Stands as a beacon of knowledge and inspiration. With its insightful content and engaging narrative style, this book transcends genres, offering something valuable for every reader.
"சிறகு வேண்டும்" என்ற நாவல், நகைச்சுவையின் மூலம் ஒரு நவீன கதையை போல அமைத்துள்ளது. இது உண்மைக்கு உரிய அனுபவத்தை உடையது, மகிழ்ச்சியை உணர்த்தும், மனதை தொடர்ந்து சந்திக்கும் செய்திகளை வழங்குகின்றது.--"Publisher's description".
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞானப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு வகைமையிலுமே மானுடத்தின் ஆதாரக் குணங்களான காதலும், காமமும், வீரமும், துரோகமும், அன்பும், அரசியலுமே ததும்புகின்றன. கற்பனை வீச்சையும் தர்க்கத்தின் கட்டுப்பாட்டையும் ஒருசேரத் தோய்ந்து நிற்கும் இவற்றைப் பெருங்கதைகள் என அடையாளப்படுத்தலாம்.---https://www.zerodegreepublishing.com.
Was this page useful?
To ask for help or information, contact us.