A collection of stories published in Thensittu Children's Monthly by Children for Children.
Sylvette gradually begins to gain self-confidence during the summer she models for the renowned artist Pablo Picasso in the French village of Vallauris.
A simple fable that explains how those kittens behave when they come back after they parted away in different ways.
When he is carried off by a wolf, a mongrel pup doesn't realize he's meant to be a meal.
Collection of world famous Italian stories for children.
A young girl and her family are forced to flee their village to escape the civil war that has engulfed Syria and make their way toward freedom in Europe.
Collection of Armenian stories for children.
World famous folk tales for children.
குழந்தைகளின் கதைகளில் அறநெறி மட்டும் தான் பேச வேண்டும் என்ற காலம் போய்விட்டது. அரசியல் சாதி சமூகம் வரலாறு என்று பலதையும் பேச முடியும் என்று சமகாலத்தில் பல எழுத்தாளர்கள் செய்தும் காட்டியுள்ளார்கள்."Publisher's description".
என் குழந்தை பருவத்தின் அனுபவங்களையும், என்னைச் சுற்றியுள்ள நான் பார்த்து வரும் குழந்தைகளின் அனுபவங்களையும், யதார்த்த கதைகளாக உருமாற்றி இந்த இருவாச்சி சாமி என்ற நூலில் தந்துள்ளேன்.--"Publishers description".
குழந்தைகள் உளவியலைப் புரிந்து, அன்றாட நிகழ்வுகளை, சமூகப் பிரச்சனைகளை கதைகள் வழியே அவர்கள் கைகளில் கொண்டு சேர்த்தல் இன்றைய அவசியத் தேவை. தமிழ்ச் சிறார் மனங்களில் நல்லுணர்வைத் தூண்டுதலும், ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கும் எண்ணத்தை வளர்ப்பதும் கதைகள் செய்யும்...
Stories on elephants.
Stories based on moral themes for children.
தான் கேட்ட, அனுபவித்த, ரசித்த இன்ப, துன்ப உணர்வுகள் அத்தனையையும் கற்பனையோடு குழைத்து, வளரிளம் சிறார்களின் மனநிலையை உணர்த்தும் கதையாகவும், பெரியவர்கள் இளையோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடத்தையும் கதையில் பொதித்துள்ளார். தன்னுடைய வகுப்பறையில்...
Collection of short stories by various authors.
Stories of Mulla Nasreddin, a legendary character.
இந்தச் சிறுகதைகளின் வழியாக அறபுகளின் சமூகம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், மத நம்பிக்கைகள், மரபு மீதான பிடிப்பு, நவீனத்தை எதிர்கொள்ளும் போக்கு ஆகியவற்றை நாம் அறியக்கூடும். இசை, ஓவியம், நாடகம், ஆடல், பாடல் என அத்தனை கலை வடிவங்களின் ஏதோ ஒரு கூறு இந்தத்...
அக்ரஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரிக்கிறது இக்கதை. கதாநாயகி லலிதாவின் அப்பா, கான்வெண்டில், நகரத்தில் படித்த தம் பெண்ணை ஒரு கிராமவாசியான...
குடித்தனம் என்றால் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். செய்யும் செலவுகளுக்கு கணக்கு வழக்கு இருக்க வேண்டும். கறிவேப்பிலை வாங்கும்போது கூட ஊதாரித்தனம் கூடாது. வாதத்திற்கும் பிடிவாதத்திற்கும் ஒரே வைத்தியம் உதவாது. ஒருவரை ஒருவர் நேசிக்காத, மதிக்காத நபர்கள் கணவன் மனைவி...
தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம். 'மின்சாரப்பூ' ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். 'அன்பெழுத்து' வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான்....
ஆக்காண்டி என்பது ஒரு பறவை. மட்டக்களப்பின் நாட்டுப்பாடல்களில் இடம்பெற்ற பறவை. இந்த நாவலின் தலைப்புக்கு அந்தப்பெயர் கச்சிதமாகப் பொருந்துகிறது. இலங்கை ராணுவம் சோனகர்களுக்கு (முஸ்லிம்கள்) ஆயுதங்கள் வழங்கி, ஊர்க்காவல் படையை அமைத்து தமிழர்கள் மேல் நடத்திய Organised...
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880 முதல் 900 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சீமாறன் சீவல்லபனின் இரண்டாம் மகனான இவன் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் வீர நாராயணன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். இரண்டாம் வரகுண பாண்டியனது இறுதிக்...
Collection of stories; previously published in various Tamil magazines.
Novel on Nedunjeliyan I, Pandya King, active 3rd century B.C.
சாரோன் இருபது ஆண்டுகளின் பரப்பில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு “கரியோடன்." மாணவப் பருவத்திலிருந்தே சாரோன் சமூக நீதித் தேடலை வாழ்வியலாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் தேடல் தான் இவருக்குக் கிடைத்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு ஆவணப்படங்களை இயக்குபவராக...
Complete collection of short stories by Tamil author Tancai Prakash. Stands as a beacon of knowledge and inspiration. With its insightful content and engaging narrative style, this book transcends genres, offering something valuable for every reader.
"சிறகு வேண்டும்" என்ற நாவல், நகைச்சுவையின் மூலம் ஒரு நவீன கதையை போல அமைத்துள்ளது. இது உண்மைக்கு உரிய அனுபவத்தை உடையது, மகிழ்ச்சியை உணர்த்தும், மனதை தொடர்ந்து சந்திக்கும் செய்திகளை வழங்குகின்றது.--"Publisher's description".
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞானப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு வகைமையிலுமே மானுடத்தின் ஆதாரக் குணங்களான காதலும், காமமும், வீரமும், துரோகமும், அன்பும், அரசியலுமே ததும்புகின்றன. கற்பனை வீச்சையும் தர்க்கத்தின் கட்டுப்பாட்டையும் ஒருசேரத் தோய்ந்து நிற்கும் இவற்றைப் பெருங்கதைகள் என அடையாளப்படுத்தலாம்.---https://www.zerodegreepublishing.com.
Was this page useful?
To ask for help or information, contact us.